தேவையான பொருட்கள் :
கம்பு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 டம்ளர்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் - 4
உப்பு - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டம்ளர்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் - 4
உப்பு - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கம்பை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒருமுறை புடைத்து பின், அதனை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது நீரில் உப்பை போட்டு கரைத்து, கம்பு மாவில் தெளித்து பிசைய வேண்டும். அதிலும் கொழுக்கட்டை போன்று பிடித்தால் நிற்கும் அளவு தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.
பின் அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு, வேக வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், கம்பு புட்டு ரெடி!!!
பின்னர் அதனை ஒருமுறை புடைத்து பின், அதனை ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது நீரில் உப்பை போட்டு கரைத்து, கம்பு மாவில் தெளித்து பிசைய வேண்டும். அதிலும் கொழுக்கட்டை போன்று பிடித்தால் நிற்கும் அளவு தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.
பின் அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு, வேக வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், கம்பு புட்டு ரெடி!!!
நன்றி : தேவி சோம்நாத் - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment