தேவையான பொருட்கள் :
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு (துருவியது)
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
🍪 காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
🍪 பிறகு அவற்றை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
🍪 பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துப் புளிக்க வைக்கவும்.
🍪 பிறகு புளித்த மாவில் சுக்கு தூள், ஆப்ப சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
🍪 பிறகு நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றவும்.
🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பொன்னிறமானதும், அதில் மிளகு, சீரகத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் சேர்க்கவும்.
🍪 பிறகு இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி மாவுடன் சேர்க்கவும்.
🍪 பிறகு அனைத்தையும் நன்றாகக் கலந்து, மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்தெடுக்கவும்.
🍪 சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.
புழுங்கல் அரிசி - 4 கப்
பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - 2 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - 2 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு (துருவியது)
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :

நன்றி : லலிதா ராமசந்திரன் - அறுசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment